நள்ளிரவில் பிறந்து
நடுகடலில் மிதந்து
மெதுமெதுவாய் தவழ்ந்து
மென்மையாய் சிவந்து
உயரமாய் எழுந்து
உச்சிக்காலத்தில் கடிந்து
மேன்மையாய் ஓய்ந்து
மேகத்தினுள் மறைந்து
மாலையில் சாய்ந்து
மலையினுள் ஒளிந்து
ஏய் சூரியனே!!
உனக்கு ஒவ்வொரு நாளும் என்ன?
கண்ணாம்பூச்சியா?
நடுகடலில் மிதந்து
மெதுமெதுவாய் தவழ்ந்து
மென்மையாய் சிவந்து
உயரமாய் எழுந்து
உச்சிக்காலத்தில் கடிந்து
மேன்மையாய் ஓய்ந்து
மேகத்தினுள் மறைந்து
மாலையில் சாய்ந்து
மலையினுள் ஒளிந்து
ஏய் சூரியனே!!
உனக்கு ஒவ்வொரு நாளும் என்ன?
கண்ணாம்பூச்சியா?
No comments:
Post a Comment