Friday, July 5, 2013

இந்த நாடும்-நாட்டு சனிகளும்!

என்ன நினைத்து காதல் கொண்டானோ?
என்ன நினைத்து மணம் கொண்டாளோ?
கருவாய் உருவாகி -
கணுவாய் வளர்ந்து -
கணிவாய் உருகித்தான் காதலித்திருப்பான்?
இப்படி சருகாய் தரையில் சரிந்திடத்தானோ?
அவள் பெற்றவளுக்கு பயப்படவில்லை - தன்
காதலுக்கோ  பயன் படவில்லை!
கன்னி மணம் - பாவம்?
அவன் சா(தீ)தி க்கு இரையானான்!
இவள் சாகும் வரையிலும் இறையாவால் - அரசியல் சாக்கடைகளுக்கு!
போகட்டும்  - நாசமாய் !
இந்த நாடும்-நாட்டு சனிகளும்!