Tuesday, April 17, 2012

வாழ்க்கை

காலை குளு-தென்றல் கொண்டு வரும்
கச்சேரியின் கானம் - காகத்தின் கவியோசை!
ரசித்துப்பார் - வாழ்வின் ருசி புரியும்!

பொன்-மா-மகன்!

நாம் விரும்பியது எல்லாம் கிடைத்து விட்டால் வாழ்வில் அருமை இல்லை!
கிடைத்ததை விரும்பிப்பார் - வாழ்க்கையை அமைதியாய் உணர்வாய்!

No comments:

Post a Comment