காலை குளு-தென்றல் கொண்டு வரும்
கச்சேரியின் கானம் - காகத்தின் கவியோசை!
ரசித்துப்பார் - வாழ்வின் ருசி புரியும்!
பொன்-மா-மகன்!
நாம் விரும்பியது எல்லாம் கிடைத்து விட்டால் வாழ்வில் அருமை இல்லை!
கிடைத்ததை விரும்பிப்பார் - வாழ்க்கையை அமைதியாய் உணர்வாய்!
கச்சேரியின் கானம் - காகத்தின் கவியோசை!
ரசித்துப்பார் - வாழ்வின் ருசி புரியும்!
பொன்-மா-மகன்!
நாம் விரும்பியது எல்லாம் கிடைத்து விட்டால் வாழ்வில் அருமை இல்லை!
கிடைத்ததை விரும்பிப்பார் - வாழ்க்கையை அமைதியாய் உணர்வாய்!
No comments:
Post a Comment