Tuesday, April 17, 2012

நான் - அவள்

முதலாமாண்டு முதல்நாள் முதல் முறை
பார்க்கவே இல்லை நான் - அவளை!
என்று நான் காதலில் விழுந்தேனோ? அன்றே
ஆனேன் அவள் வீட்டு கிணற்றுத் - தவளை!
மூன்று பருவங்கள் கழிந்தன - காதல் அரும்பாமலே
அரும்பிய பின் வளர்ந்தன யாரும் அறியாமலே!
முப்பொழுதும் சண்டையிடுகிறோம் ! ஒன்றை மட்டும் மறக்காமல் -
அவளுக்காய் நான் - எனக்காய் அவள்!

- my love - gist

No comments:

Post a Comment