வள்!
அன்பு செய்தாள் - சேர்த்தே
வம்பும் செய்தாள்!
ரசித்தேன்! அவள் வகுப்பில் -
இல்லையென்றால் தவித்தேன்!
கண்களும் பேசின - அதுவழிவந்த
நீரும் பேசியது!
தீரா அன்பு ஒன்றுணர்ந்தோம் - அவ்வன்பினால்
தீர்க்கமாய் ஒன்றிணைந்தோம்!
சொத்தொன்றுமில்லை - என்னிடம்
அவளைத்தவிர!
அவள் - என்னவள்!
No comments:
Post a Comment