Saturday, August 22, 2020

அவள் - என்னவள்!

 வள்!

அன்பு செய்தாள் - சேர்த்தே

வம்பும் செய்தாள்!

ரசித்தேன்! அவள் வகுப்பில் -

இல்லையென்றால் தவித்தேன்!

கண்களும் பேசின - அதுவழிவந்த

நீரும் பேசியது!

தீரா அன்பு ஒன்றுணர்ந்தோம் - அவ்வன்பினால்

தீர்க்கமாய் ஒன்றிணைந்தோம்!

சொத்தொன்றுமில்லை - என்னிடம்

அவளைத்தவிர!

அவள் - என்னவள்!

No comments:

Post a Comment