பெண் செய்தான் - அவளுக்கு
கண் இரண்டு செய்தான்!
இமை சேர்த்தான் - சேர்த்தே
கண்ணிரண்டும் காத்தான்!
கருவிழி அமைத்தான் -
கயல்விழி ஆக்கினான்!
கண்ணுக்குள் காந்தம் வைத்தான் -
பார்வையில் சாந்தம் வைத்தான்!
அத்தனையும் கொடுத்தான் பாவைக்கு -
பார்வையைத் தவிர!
எதையும் கொண்டுவருவதில்லை -
எடுத்துச் செல்வதுமில்லை!
விட்டு விட்டாவது செல்வோம் - நம் பார்வையை!
செய்திடுவோம் கண்தானம் - இப்பாவை போல்
பலர் பார்வை பெற்றிடவே!
கண் இரண்டு செய்தான்!
இமை சேர்த்தான் - சேர்த்தே
கண்ணிரண்டும் காத்தான்!
கருவிழி அமைத்தான் -
கயல்விழி ஆக்கினான்!
கண்ணுக்குள் காந்தம் வைத்தான் -
பார்வையில் சாந்தம் வைத்தான்!
அத்தனையும் கொடுத்தான் பாவைக்கு -
பார்வையைத் தவிர!
எதையும் கொண்டுவருவதில்லை -
எடுத்துச் செல்வதுமில்லை!
விட்டு விட்டாவது செல்வோம் - நம் பார்வையை!
செய்திடுவோம் கண்தானம் - இப்பாவை போல்
பலர் பார்வை பெற்றிடவே!
Even i want to see this world after my death. So where and how we have to register for this?? Pls suggest mapla..
ReplyDeletekan thanathin thevaiyai azhagaai solli irukkirappa..enna pennai mattum vaithu kuripittathu konjam uruthal.kan enbathu aan,pen iruvarukkum thevaiyanathu.so,oru saararai mattum kuripittathu konjam varutham.aana kan thaanathin thevaiyai unarthiya vitham arumai nanbaa
ReplyDelete