Sunday, June 17, 2012

காதல்


பிரியமானவர் பிரியும்பொழுது இமை இரண்டும் அழுத்தி மூடிக் கொள்கிறேன்! எப்படியும் கசிந்துவிடுகிறது - காதல்! கண்ணீராய்!

No comments:

Post a Comment